New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/13/Lzka9RIhYoVAfjYoS5Os.jpg)
அரியலூரை அடுத்த ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரை அடுத்த ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தில் உணவகம் நடத்தி வந்த அன்பழகன், ஓட்டி வந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்துகுள்ளானது.
அரியலூரை அடுத்த ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.