விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு செய்தியை வெளியிட்ட உதவிப் பேராசிரியரை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கைது செய்தது.
30 வயது நிரம்பிய அவர் ,நாகப்பட்டினம் பொறையார் அருகே அமைந்திருக்கும் தில்லையடி கிராமத்தில் வசித்து வருவதாகவும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Assistant professor arrested for derogatory message on social media against thol thirumavalavan193483
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி