New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/s925.jpg)
சிலை கடத்தல் வழக்கு
சிலை கடத்தல் வழக்கு : காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு, உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
Advertisment
தேவைப்படும்போது கவிதா கும்பகோணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.
முழு தகவலுக்கு இணைந்திருங்கள்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.