New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/16/XCqW26XX5n3pqmdntBTv.jpg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்திர மாசி பங்குனி திருவிழா கடந்த பத்து நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் செய்த செயல், மத எல்லைகளை கடந்து மனிதநேயத்தையும், மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் செயலாக இருந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்திர மாசி பங்குனி திருவிழா கடந்த பத்து நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது.