/indian-express-tamil/media/media_files/2025/07/07/eps-meetu-farmer-2025-07-07-22-11-51.jpg)
தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடனான கலந்துரையாடலில் 2019-ல் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று பவானி நதிநீர் பாதுகாப்பு குழு குற்றச்சாட்டியுள்ளது.
தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.