New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Udhay.jpg)
சனாதன தர்ம விவகாரத்தில் உதயநிதிக்கு பீகார் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
00:00
/ 00:00
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, “சனாதன தர்மத்தை நோய்களுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஏப்.1ஆம் தேதி ஆஜராக வேண்டும் என பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சனாதன தர்ம விவகாரத்தில் உதயநிதிக்கு பீகார் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.