Advertisment

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு; பாரத் மாதா கி ஜெய் என கோஷம்

அம்ரித் பாரத் திட்ட நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு: நாளை மறுநாள் மீண்டும் விசாரணை

நாடு முழுக்க 554 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Karti Chidambaram | காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிகழ்ச்சியில் பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுக்க 554 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது, பாரதிய ஜனதா கட்சியினர் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், “பாரத் மாதா கி ஜெய்” என கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment