கார் விபத்து; அ.தி.மு.க பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி: சென்னை பைபாஸில் பயங்கரம்

சென்னையின், வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிழிந்துள்ளனர்.

சென்னையின், வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிழிந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
கார் விபத்து; அ.தி.மு.க பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி: சென்னை பைபாஸில் பயங்கரம்

சென்னையின், வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிழிந்துள்ளனர்.

Advertisment

கும்மிடிப்பூண்டி சேர்ந்தவர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் சகோதரர்கள். அதிமுகவில் இருவரும் உள்ளனர். தொழிலதிபராக இருக்கும் இவர்கள், இவர்களது பொக்லைன் இயந்திரத்தை பழுது பார்த்துவிட்டு, வண்டலூர்- மீஞ்சூர் சாலையில் வந்துகொண்டிருந்தனர்.

காரில் இவர்களுடன் சேர்த்து 5 பேர் இருந்தனர். கார் கட்டுபாட்டை இழந்ததால், அங்கிருக்கும் இரும்பு தடுப்பு சுவர்களில் மோதி, பள்ளத்தினுள் கழுந்தது, இந்த விபத்தில் சகோதர்கள் இருவரும், அவர்களுடன் வந்த சுதாகர் என்பவரும் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: