/indian-express-tamil/media/media_files/qFTUO6aAesNjHO8y5ZVB.jpg)
கோவையில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணியில் பள்ளிக்குழந்தைகள் சீருடையில் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.
மோடி ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகள் பங்கெடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “ஏப்ரல் 3ம் தேதிக்குள் கோவை சாய்பாபா காலனி காவல்நிலையம் பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணியில் பள்ளிக்குழந்தைகள் சீருடையில் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.