New Update
திருச்சியில் மது போதையில் பேருந்தை இயக்கியவர் மீது வழக்கு
திருச்சி மாநகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன. இதை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
Advertisment