கோவை : நிலை தடுமாறி விழுந்த வாகன ஓட்டி: ஷாக்கிங் சி.சி.டி.வி காட்சிகள்

குறிப்பாக பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வாகவும் உடனடியாக அதனை சரி செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வாகவும் உடனடியாக அதனை சரி செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
sada
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

 குறிப்பாகபேருந்துநிறுத்தம்அருகில்சாலைமிகமோசமானநிலையில்உள்ளது.  இதனால்அப்பகுதியில்அடிக்கடிவிபத்துக்கள்நிகழ்வாகவும்உடனடியாகஅதனைசரிசெய்யவலியுறுத்தியும்அப்பகுதிமக்கள்பலமுறைநெடுஞ்சாலைத்துறையினரிடம்கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.

Advertisment

 இந்நிலையில், கடந்த 20"ஆம்தேதிமாலைசுமார் 7 மணியளவில்அப்பகுதியில்சென்றகார்ஓட்டுநர்குழியைபார்த்துகாரின்வேகத்தைகுறைத்துள்ளார்அப்போதுகாரின்பின்னால்இருசக்கரவாகனத்தில்வந்தஇரண்டுஇளைஞர்கள், நிலைதடுமாறிகாரின்பின்புறம்இடித்துகீழேவிழுந்தனர். இதனைஅடுத்து  அப்பகுதியில்இருந்தபொதுமக்கள்அவர்களைமீட்டனர். இந்தவிபத்தில், இருவருக்கும்லேசானகாயங்கள்ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில்தற்போதுவிபத்தின்சிசிடிவிகாட்சிகள்வெளியாகிஉள்ளது. இப்பகுதியில்அடிக்கடிவிபத்துகள்நிகழ்வதால்உடனடியாகநெடுஞ்சாலைதுறையினர்சாலைசீரமைக்கவேண்டும்எனஅப்பகுதிமக்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: