/tamil-ie/media/media_files/uploads/2017/06/Chennai-high-court.jpg)
மின்தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு தங்களது முழு திறமையுடன் தேர்வு எழுத முடியவில்லை என்றும் கூறி, ஆவடி மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுதேர்வு கோரி வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின்தடையால் மறுதேர்வு கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மின்தடை காரணமாக தேர்வில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மின்தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு தங்களது முழு திறமையுடன் தேர்வு எழுத முடியவில்லை என்றும் கூறி, ஆவடி மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுதேர்வு கோரி வழக்கு தொடர்ந்தனர்.