New Update
/indian-express-tamil/media/media_files/EmBx35104S4UKbKBAXeF.jpg)
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நீர் வரத்து அதிகரிப்பால், 1000 அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருளத்தூர், திருமுடிவாக்கம், வழுதளம்பேடு, காவலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22.25 அடியை ஏட்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.