சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே புதிய வந்தே பாரத் ரயில்: 7-ந் தேதி முதல் தொடக்கம்

தற்போது அமர்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை இயக்கத்தில் உள்ளது.

தற்போது அமர்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை இயக்கத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai-Nellai Vande Bharat train will be operated in October

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் அக்டோபரில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சென்ட்ரலுக்கும் திருப்பதிக்கும் இடையே வந்தே பாரத் ரயில்சேவை இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சிறப்பு சேவையை, வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: