New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/vande-bharat-3col.jpg)
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் அக்டோபரில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சென்ட்ரலுக்கும் திருப்பதிக்கும் இடையே வந்தே பாரத் ரயில்சேவை இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisment
இந்த சிறப்பு சேவையை, வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.