New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/chennai-corporation.jpg)
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சி ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்திருப்பது இதுவே முதல்முறை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சி ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலித்துள்ளது.