/indian-express-tamil/media/media_files/YFkuZPyIqjOPaHSNpM0k.jpg)
தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர், அவற்றை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பெண் வழக்கறிஞர் ஒருவரின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அனைத்து இணையதளங்களையும் உடனடியாக முடக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர், அவற்றை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.