New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/chembarambakkam-feature.jpg)
இன்றைய நிலவரப்படி, சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் முத்து கொள்ளளவான 24 அடியில் 20 அடி மழைநீர் நிரம்பியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணத்தால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி, சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் முத்து கொள்ளளவான 24 அடியில் 20 அடி மழைநீர் நிரம்பியுள்ளது.
இப்படி வேகமாக உயர்ந்து வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இத்துடன், ஏரியின் ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதிதன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், உபரி நீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.