Advertisment

சென்னையின் முக்கிய பகுதிகளில் மார்ச் 15 ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை அடையாறு, பெருங்குடி, வளசரவாக்கம், ஆலந்தூரில் மார்ச் 15ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Chennai
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துகுழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisment

இதனால் மார்ச் 15ஆம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 16ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை தாம்பரம், அடையாறு, பெருங்குடி, ஆலந்தூர், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்னதாக சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு http://cmwssb.tn.கோவி.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து குடிநீரை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment