/tamil-ie/media/media_files/uploads/2022/12/powercut-1-5.jpg)
Chennai Power Cut - 30th December
Chennai Power Cut, 30th December: சென்னையில் 30.12.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகாரணமாக கிண்டி, வியாசர்பாடி, போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கிண்டி பகுதி: பரங்கிமலை ஆலந்தூர், டெலிபோன் எக்சேன்ஞ், நந்தம்பாக்கம், இராணுவ மருத்துவமனை, ஆதம்பாக்கம், ஓ.டி.ஏ, விமான நிலையம், மியாட் மருத்துவமனை, மீனம்பாக்கம், பட் ரோடு, கத்திப்பாரா, சென்னை டிரேடு சென்டர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
வியாசர்பாடி பகுதி: சி.எம்.பி.டி.டி ஜி.என்.டி.ரோடு, சந்தோஷ் நகர், காமாட்சி அம்மன் நகர், பிருந்தாவன் கார்டன், நேதாஜி நகர், தணிகாச்சலம் ஈ பிளாக், பட்டேல் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர் பகுதி: பூந்தமல்லி ஜெ.ஜெ.நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஈரிகரி ரோடு, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.