Chennai Power Cut, 04th January: சென்னையில் 04.01.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், பெரம்பூர், அண்ணா நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
தாம்பரம் பகுதி: ராதா நகர் கண்ணன் நகர், சாந்தி நகர், காந்தி நகர், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பெரியார் நகர், செந்தில் நகர், ஏ.ஜி.எஸ் காலனி, சோமு நகர், ஜி.எஸ்.டி ரோடு, அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகர் பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
பெரம்பூர் பகுதி: ஐ.சி.எப்.முழுவதும், அயனாவரம் முழுவதும், வில்லிவாக்கம் முழுவதும், சீயாளம் தெரு,
தாந்தோனியம்மன் கோயில் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, கே.கே.நகர், யுனைடட் இந்தியா நகர்.
அண்ணா நகர் பகுதி: காரம்பாக்கம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகர், சமயபுரம், அண்ணா தெரு, பேஸ் 1,2 போரூர் கார்டன், ஆண்டாள் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil