Advertisment

Chennai Power Shutdown, 1st October: எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை

Chennai power disruption October 1, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Power Shutdown, 1st October: எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை

Power Shutdown in Chennai - 1st October

Chennai Power Shutdown, 1st October:சென்னையில் 01.10.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, ஐடி காரிடர், ஆவடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

பூந்தமல்லி பகுதி: மணலி சரவணா நகர், திருமுருகன் நகர், பத்மாவதி நகர், ரகுநாதபுரம் மெயின் ரோடு, ராணியம்மாள் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடர்: சோழிங்கநல்லூர் விப்ரோ தெரு.

ஆவடி பகுதி: பட்டாபிராம் சி.டி.எச்.ரோடு, காமராஜபுரம், நேதாஜி நகர், நேரு நகர், சோழன் நகர் ஆவடி வடக்கு முருகப்பா பாலிடெக்னிக், எச்.வி.எப்.ரோடு, ஓ.சி.எப்.ரோடு, ஆவடி செக்போஸ்ட், காந்தி நகர் செங்குன்றம் சோத்துபாக்கம் ஒரு பகுதி, சாந்தி காலனி, குப்பாமணி தோப்பு அலமாதி பூச்சி அத்திப்பேடு, குருவாயல், மெட்ரோ வாட்டர், கொடுவெளி, மாகரல்கண்டிகை, பொன்னியம்மன் மேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment