/tamil-ie/media/media_files/uploads/2022/11/eb-3-1.jpg)
Chennai Power Cut
Chennai Power Cut, 18th November: சென்னையில் 18.11.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், தரமணி, கிண்டி, வியாசர்பாடி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி : ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகர், முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், மாணிக்கம் நகர், புவனேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தரமணி பகுதி : பேபிநகர் சோழமண்டலம், பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி பகுதி : வானுவம்பேட்டை டிஜி நகர் கேசரி நகர், திருவள்ளுவர் நகர், தாகூர் தெரு, தரமணி நகர், மகாலட்சுமி நகர், மூவரசம்பேட்டை மடிப்பாக்கம் சங்கரன் தெரு, பொன்னியம்மன் கோயில், அண்ணா தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி பகுதி : ஆர்.கே.நகர் வ.உ.சி.நகர், டி.எச்.ரோடு பகுதி, சுங்கசாவடி பகுதி, ஸ்டான்லி பகுதி, பழைய வண்ணாரபேட்டை, கல்மண்டபம் பகுதி, ஜி.ஏ.ரோடு, சோலையப்பன் தெரு, பாலு முதலி தெரு, பால அருணாச்சல தெரு, தாண்டவராய முதலி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.