Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கே.கே.நகர் பகுதி : கே.கே.நகர் பகுதி, அசோக் நகர், எம்ஜிஆர் நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம் ஒரு பகுதக, பிருந்தாவன் எக்ஸ்டென்சன், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனியின் சில பகுதிகள்
மாதவரம் பகுதி : கனகசத்திரம், கணபதி தோட்டம், தேவாசலம் தெரு, கே.கே.ஆர். நகர், தட்டாங்குளம் ரோடு, ஜிஎன்டி ரோடு, செயின்ட் ஆன்ஸ் காலேஜ்
புழல் பகுதி : ஜவஹர்லால் நகர். காமராஜ் நகர், பைபாஸ் சாலை, மொண்டியம்மன் கோயில் தெரு, இந்திரா காந்தி நகர்,. எம்.ஏ. நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.