Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 17ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
பம்மல் பகுதி : பக்தவச்சலம் தெரு, பாத்திமா நகர், விநாயக நகர், கணபதி நகர், தென்றல் நகர், சீனிவாசபுரம், லட்சுமி நகர், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகள்
எஸ்.கே.நகர் பகுதி : அங்கப்ப நாயக்கன் தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, கச்சலீஸ்வரர் பக்கோடா சந்து, தம்புசெட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, மூர் தெரு, கடற்கரை முதல் மற்றும் இரண்டாவது சந்து, பர்மா பஜார், போஸ்ட் ஆபிஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.