/tamil-ie/media/media_files/uploads/2022/09/powercut-1-6.jpg)
Chennai Power Shutdown - 20th September
Chennai Power Shutdown: சென்னையில் 20.09.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி : பல்லாவரம் மல்லிகா நகர், பாரத் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு ராஜ கீழ்பாக்கம் வ.உ.சி.தெரு, மாருதி நகர் 2வது மெயின் ரோடு தெரு, ராமசுவாமி தெரு ஐ.எ.எப் சுதானந்தபாரதி தெரு, லட்சுமி நகர், முருகேசன் தெரு, மெஸ் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி பகுதி: மாதவரம் லெதர் எஸ்டேட் ஜம்பிள் புது காலனி, கே.கே.ஆர்.டவுன், மேத்தா நகர், கன்னபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: காந்தி நகர் முத்தமிழ் நகர் 8வது பிளாக்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.