/tamil-ie/media/media_files/uploads/2022/09/powercut-1-8.jpg)
Chennai Power Shutdown - 23rd September
Chennai Power Shutdown: சென்னையில் 23.09.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பெரம்பூர் பகுதி: பெரியார் நகர் 1,2,3,4வது தெருக்கள், சந்திரசேகரன் சாலை, கந்தசாமி சாலை.
தாம்பரம் பகுதி: பம்மல் அன்னை தெரசா தெரு, தென்றல் நகர், கணபதி நகர், ஈ.பி.காலனி, மரியன் தெரு ராஜகீழ்பாக்கம் மாருதி நகர், பாக்கியம் நகர், திருமூர்த்தி நகர், கற்பகம் அவென்யூ, சாம்ராஜ் நகர் 8வது தெரு கடப்பேரி ஆர்.பி.ரோடு பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வினோபோஜி நகர், அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி பகுதி: மாதர்பாக்கம் மாநெல்லூர், கண்ணம்பாக்கம், ஈகுவர்பாளையம், என்.எஸ்.நகர், ராசசந்திராபுரம், 33 கி.வோ. மத்சயநாயகி இரும்பு கம்பெனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.