Chennai Power Shutdown: சென்னையில் 24.09.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சைதாபேட்டை, பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சைதாபேட்டை பகுதி: தாடண்டர் நகர், அண்ணா சாலை, ஜோதிமா நகர், சாமியார் தோட்டம், பாலாஜி தெரு, ஆலந்தூர் ரோடு, சுப்பு பிள்ளை தோட்டம், பிள்ளையார் கோயில் தெரு, காரணீஸ்வரர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி : கீழ்பாக்கம் வாட்டர் வொர்க் சோலை அம்மன் கோயில் தெரு, வீராசாமி 1 மற்றும் 3வது தெரு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil