/tamil-ie/media/media_files/uploads/2022/09/powercut-1-10.jpg)
Chennai Power Cut - 27th September
Chennai Power Shutdown, 27th September: சென்னையில் 27.09.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அடையார், ஆவடி, திருவேற்காடு, வியாசர்பாடி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர் பகுதி : திருமழிசை அன்னைக்கட்டுசேரி, அமுதுர்மேடு, வயலானல்லூர், சித்துகாடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம் அக்கரை கிராமம், எல்.ஜி அவென்யூ, அல்லிகுளம், கே.கே.சாலை, இ.சி.ஆர் ஒரு பகுதி, காப்பர் கடற்கரை சாலை, பனையூர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி பகுதி: செங்குன்றம் மாதவரம் நெடுஞ்சாலை, வடகரை, கரிகால் சோழன் சாலை, சி.ஆர்.பி.நகர், அன்னை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
திருவேற்காடு பகுதி: மேத்தா மருத்துவமனை, மதிரவேடு, காவேரி நகர், கோ ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி பகுதி: சி.எம்.பி.டி.டி ஜி.என்.டி.ரோடு ஒரு பகுதி, வி.ஜி.பி.நகர் அனைத்து தெருக்கள், நேதாஜி தெரு, ராஜாஜி தெரு, அய்யர் தோட்டம், வ.உ.சி.நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.