சென்னையில் இன்று (ஆக.16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், ஆவடி, பொன்னேரி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தி.நகர்
உஸ்மான் ரோடு பசூல்லா சாலை, பார்த்தசாரதிபுரம், ஹபிபுல்லா சாலை, காந்தி தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, சி.ஆர்.பி. கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி
மிட்டனமல்லி கண்டிகை, பாரதி நகர், ஐ.சி.எப் காலனி, பெரியார் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. ரோடு, ம.பொ.சி. நகர், சோழியம்பாக்கம், தம்புரெட்டி பாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”