New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/marina-1.jpg)
Marina
Chennai power disruption August 24, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Marina
சென்னையில் இன்று (ஆக. 24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
ராதாநகர் புருஷோத்தமன் நகர், பத்மநாபா நகர், என்.ஜி.ஒ காலனி, ஸ்ரீராம் நகர், பஜனை கோவில் தெரு, திருபோரூர் ரோடு கிழக்கு பல்லாவரம் சாரா நகர், கவிதா பண்னை, அம்பேத்கர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி
ராமபுரம் செந்தமிழ் நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு, கண்ணதாசன் நகர் நந்தம்பாக்கம் முகலிவாக்கம் மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ் காலனி, வேளாங்கண்ணி நகர், சுரேஷ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
செங்குன்றம்
எம்.ஏ நகர், ஆலமரம் காமராஜ் நகர், ஜி.என்.டி ரோடு, காந்தி நகர், ஏழுமலை நாய்கர் தெரு.
அம்பத்தூர்
மேனம்பேடு ஞானமூர்த்தி நகர், விநாயகபுரம், கள்ளிக்குப்பம், செங்குன்றம் ரோடு, ஒரகடம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி: சி.எம்.பி.டி.டி தட்டான்குளம் ரோடு, எம்.ஆர்.எச் ரோடு, ஜி.என்.டி ரோடு, 200அடி ரோடு, வடப்பெரும்பாக்கம், பொன்னியம்மன்மேடு, பிரசாந்த் (ம) மெரிடியன் மருத்துவமனைகள் செயலகம் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.