சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, தாம்பரம், கிண்டி, ஆவடி, பொன்னேரி, அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அண்ணாசாலை
பெல்ஸ் ரோடு சி.என்.கே ரோடு, ஓ.வி.எம். தெரு, வெங்கடேசன் தெரு, முகமது அப்துல்லா முதல் மற்றும் இரண்டாவது தெரு, மியான் சாகிப் தெரு, அருணாச்சலம் தெரு, முருகப்பா தெரு, தைபூன் அலிகான் தெரு, அசுதீன்கான் தெரு, டி.எச். ரோடு, போலீஸ் குடியிருப்பு, பெரிய தெரு, அப்துல் கரிம் தெரு,
டி.வி. நாயுடு தெரு, பார்த்தசாரதி தெரு, அக்பர் சாகிப் தெரு, மசூதி தெரு, அபிபுல்லா தெரு, பிள்ளையார் கோவில் 1,2,3 வது தெரு, மேயர் சிட்டி பாபு தெரு, அப்பாவு தெரு, எல்லீஸ் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்
பள்ளிக்கரணை அசாம் பவன், தந்தை பெரியார் நகர், ஜாஸ்மின் இன்போடேக், நிவி எச்.டி, வேளச்சேரி மெயின் ரோடு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, பெரியார் நகர், எம்.ஜி.ஆர். சாலை சித்தலப்பாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு,
பாபு நகர், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், ஆண்டனி பிளாட்ஸ் கடப்பேரி லட்சுமிபுரம், செல்லியம்மன் நகர், தண்டுமாரியம்மன் நகர், துர்கா நகர் முடிச்சூர் பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, ஸ்ரீராம் நகர், சக்தி நகர், ராயப்பா நகர், மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி
நங்கநல்லூர் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 3 முதல் 6வது தெரு வரை, சதாசிவம் 4வது இணைப்பு தெரு மற்றும் மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, மூர்த்தி சாலை, மாருதி தெரு,ராஜாஜி தெரு.
ஆவடி
சிவசக்தி நகர், 60 அடி ரோடு, 40 அடி ரோடு, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டோனி நகர்.
மிட்டனமல்லி ஸ்கூல் தெரு, பாலவேடுரோடு, டிபன்ஸ் காலனி மற்றும் என்கிளேவ், பி.டி.எம்.எஸ், காந்தி ரோடு, பாரதி நகர், உழைப்பாளர் நகர் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல், கும்மணூர், மனிஷ் நகர், பெருகாவூர் சோத்துபெரும்பேடு குமரன் நகர், விஜயநல்லூர், நல்லூர், பார்த்தசாரதி நகர், டோல்கெட், சோழவரம் அலமாதி எபிசி காலனி, விஜயலட்சுமி நகர், டி.எச். ரோடு, கோவிந்தபுரம், பால்பண்ணை ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் .
பொன்னேரி
பஞ்ஜெட்டி தச்சவூர் கூட்டு ரோடு, அலிஞ்சிவாக்கம், பெரவளுர் அத்திபேடு, நத்தம், ஆண்டாள்குப்பம், சத்திரம், மாதவரம், கே.பி.கே. நகர், டி.வி. பாடி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்
காந்திநகர் கானகம் டி.என்.எச்.பி குடியிருப்பு வாரியம், சி.பி.டி கேம்பஸ் தரமணி, சர்தார்பட்டேல் ரோடு, எல்.பி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“