சென்னையில் இன்று (டிசம்பர் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
பல்லாவரம் மல்லிகா நகர், அரியான் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, ஆபிஸர் லேன் மற்றும் வெட்ரன் சந்து.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“