சென்னையில் இன்று (ஜனவரி 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாறு பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு
திருவான்மியூர் இந்திரா நகர், பெரியார் நகர், கிழக்கு மற்றும் மேற்கு காமராஜ் நகர், எல்.பி. ரோடு, திருவள்ளுவர்சாலை, சாஸ்திரி நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நேதாஜி நகர், கண்ணப்பா நகர், ஏ.ஜி.எஸ் காலனி, சுவாமிநாதன் நகர், ஏ.ஐ.பி.இ.ஏ நகர், களத்துமேட்டு பகுதி, பி.டி.சி. காலனி, வெங்கடேசபுரம், ஸ்ரீராம் அவென்யு, நடேசன் காலனி, விவேகானந்தர் தெரு, செல்வராஜ் அவென்யு, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் (கந்தன்சாவடி) மற்றும் டாக்டர் வி.எஸ்.ஐ. எஸ்டேட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“