சென்னையில் இன்று (ஜனவரி 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்
கோவூர் பெரியபணிச்சேரி, சிக்கராயபுரம், தண்டலம், மணஞ்சேரி, பாபு கார்டன், அகாஷ் நகர், குமரன் நகர், மேத்தா நகர் மற்றும் குன்றத்தூர்.
அம்பத்தூர்
திருவேற்காடு கேந்தர் விஹார், இன்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நூம்பல், பி.எச். ரோடு, பல்லவன் நகர், எம்.ஜி.ஆர். நகர், பெருமாள் அகரம் மற்றும் வடநூம்பல்.
ஆவடி
திருமுல்லைவாயல் சிவசங்கரபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர் மற்றும் மூர்த்தி நகர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“