சென்னையில் இன்று (ஜனவரி 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கும்மிடிப்பூண்டி
சிட்கோ கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை வளாகம் ஒரு பகுதி (சிட்கோ துணைமின் நிலையம்-III), நியூ கும்மிடிப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, பாத்தபாளையம், பில்லாகுப்பம் மற்றும் ஐயர்கண்டிகை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“