சென்னையில் இன்று (ஜூலை 14) காலை 8 மணி முதல் மதியம் 6 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐ.டி.சி., சிறுசேரி சிப்காட் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மாலை 6 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
ஐ.டி.சி
சிறுசேரி சிப்காட், சி.டி.எஸ்., தாளம்பூர், சிப்காட்-1, ஏகாட்டூர், நாவலூர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“