சென்னையில் இன்று (நவம்பர் 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கடப்பேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கடப்பேரி
மெப்ஸ்-I எம்.இ.எஸ் ரோடு பகுதி, மேற்கு தாம்பரம், எம்.இ.எஸ் ரோடு ஜி.எஸ்.டி, காந்தி ரோடு, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், நேரு நகர், அற்புதம்நகர், பர்மா காலனி, திருநீர்மலை, கஸ்தூரிபாய் நகர், சிங்காரவேலன் தெரு, ரமேஷ் நகர், ரயில் நகர், மவுலான நகர், அமர்நகர், வி.வி. கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“