சென்னையில் இன்று (நவம்பர் 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பொன்னேரி
துரைநல்லூர் கவரைபேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, பனப்பாக்கம், ஆரணி, சின்னம்பேடு, காரணி, புதுவாயல், பெருவாயல், மெதூர், கொல்லூர், பழவேற்காடு, அண்ணமலிசேரி, திருப்பாலைவனம், அவுரிவாக்கம், ஆவூர், ராலப்பாடி மற்றும் மங்களம்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“