சென்னையில் இன்று (நவம்பர் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பொன்னேரி
பஞ்செட்டி அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், அணுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, வெண்பாக்கம், டி,வி புரம், கொடூர், தச்சூர், கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதாவரம், ஜெகனாதபுரம், ஆமூர், எலவம்பேடு மற்றும் யு.கே. காலனி.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“