சென்னையில் இன்று (நவம்பர் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், மடிப்பாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
மாடம்பாக்கம், சாந்தி நிகேதன் காலனி, ரமணா நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மடிப்பாக்கம்
கக்கன் தெரு, சதாசிவம் நகர், ஏ.ஜி.எஸ் காலனி, அன்னை தெரசா நகர், ராம் நகர் வடக்கு மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை
டோல்கேட் நார்த் டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு, செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், மீன்பிடிதுறைமுகம், பூண்டி தங்கம்மாள் தெரு, ஆவூர் முத்தைய்யா தெரு, வ.உ.சி. நகர் சிவகாமி நகர், ஜீவா நகர், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், பி.பி.டி. ரோடு, பி.சதானந்தபுரம், ஏ.சதானந்தபுரம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“