சென்னையில் இன்று (நவம்பர் 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கே.கே. நகர், தாம்பரம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கே.கே.நகர்
அசோக்நகர்,எம்.ஜி.ஆர்.நகர்,நெசப்பாக்கம்,ஜாபர்கான் பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், வடபழனி, மேற்கு மாம்பலம், கிண்டி பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்
ராதா நகர் கண்ணன் நகர், சஞ்சய் காந்தி நகர், லட்சுமி நகர், சாந்தி நகர், கணபதிபுரம், சர்ச் ரோடு, பஞ்சாயத்து மார்க்கெட் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“