சென்னையில் இன்று ( நவம்பர் 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கிண்டி
தில்லை கங்கா நகர் ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர் 3, 7, 8 வது தெரு, நியூ காலனி 1, 2, 5, 8, 9 வது தெரு, மோகனபுரி 3, 4 மற்றும் 5 வது தெரு வரை , ஈ.பி. காலனி 1 முதல் 3வது தெரு, வி.வி.காலனி, வெல் நகர், ராம் நகர் மெயின் ரோடு 1 முதல் 8வது தெரு வரை, இந்திரா நகர் 1 முதல் 3 வது தெரு வரை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“