சென்னையில் இன்று (நவம்பர் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, அம்பத்தூர், பொன்னேரி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாசாலை
ஐசி.ஐசி.ஐ. வங்கி, ஐடிசி ஹோட்டல், வாசன் அவென்யு, கிளப் ஹவுஸ் ரோடு, இந்தியன் வங்கி, எத்திராஜ் கல்லூரி, மதுரா வங்கி, ராணி மெய்யம்மை ஹாஸ்டல், அப்பலோ மருத்துவமனை, மான்டியத் ரோடு, தாஜ் ஹோட்டல் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்
தொழிற்பேட்டை எஸ்டேட் மெயின் ரோடு I & II, முகப்பேர் தொழிற்பேட்டை, கவரை தெரு, கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு, மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி
பிர்லா கார்பன் லிமிட்ட, சிப்காட் பைபாஸ் ரோடு, புதிய கும்மிடிபூண்டி, பாப்பன்குப்பம், சித்தராஜ கண்டிகை, எலாவூர், கொண்டமாநல்லூர், ஆரம்பாக்கம், நாயுடுகுப்பம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“