சென்னையில் இன்று (நவம்பர் 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாறு பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அடையாறு
பெசன்ட் நகர் 4, 6 முதல் 15, 16, 29 வது குறுக்கு தெரு வரை, 1 மற்றும் 2வது மெயின் ரோடு, ஆர்.பி.ஐ. குடியிருப்பு, கக்கன் காலனி, 2,3,7வது அவென்யு, டைகர் வர்தாச்சாரியார் ரோடு விரிவு, கஸ்டம்ஸ் காலனி.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“