Advertisment

தாம்பரம், கிண்டி, பொன்னேரி பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption October 20, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
Oct 20, 2022 08:43 IST
New Update
Chennai power cut

Chennai power cut

சென்னையில் இன்று (அக்டோபர் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நொளம்பூர், தாம்பரம், கிண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

நொளம்பூர் பகுதி: ஐஸ்வர்யா நகர், வானகரம் பிரதான சாலை, கேலக்ஸி சாலை, சடையப்ப வள்ளல் தெரு, ஜீசன் ஹவுசிங் காலனி, எஸ்&பி அறக்கட்டளை, நொளம்பூர் TNHB, SRR நகர்.

தாம்பரம் முடிச்சூர் பகுதி: பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், நவபாபிபுல்லா நகர், புருசோத்தம்மன் நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, சரவபாவா நகர், கட்டபொம்மன் தெரு, ஸ்ரீராம் நகர், எஸ்.கே அவென்யூ, பார்வர்த்தி நகர், சக்தி நகர், ராயப்பா நகர், விஜய் நகர், சிங்காரவேலன் நகர், அஸ்டலட்சுமி நகர், திருமுடிவாக்கம் பகுதிகள்.

கிண்டி பகுதி: ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், மீனம்பாக்கத்தின் ஒரு பகுதி, திருவள்ளுவர் நகர், குமரன் நகர், டிஃபென்ஸ் காலனி, இந்திரா நகர், மதியாஸ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி: அனுப்பம்பட்டு, தடம்பெரும்பாக்கம், ஏ.ஆர்.பாலவம் அரசூர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment