New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/tneb.jpg)
Chennai power cut
சென்னையில் இன்று (அக்டோபர் 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Advertisment
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
ராதா நகர்ஜி.எஸ்.டி ரோடு, சாஸ்திரி காலனி, ஆர்.பி.ஐ காலனி, சோழவரம் நகர், நல்லதம்பி தெரு, ரெங்கசாமி தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்
ஜெ.ஜெ.நகர்ஏரி திட்டம் முழுவதும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.