/indian-express-tamil/media/media_files/AJSN5bs6QyllbJhbfPvW.jpg)
Chennai power cut
சென்னையில் இன்று (அக்டோபர் 31)காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், மணலி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்
ஜெ.ஜெ. நகர் வேணுகோபால் தெரு, சியோன் தெரு கிழக்கு முகப்பேர் சத்யா நகர், கோல்டன் காலனி, மதியழகன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மணலி
காமராஜர் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, வி.பி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், பெருமாள் கோவில் தெரு, பாரதியார் நகர், ஒத்தவாடைத் தெரு, மூலச்சத்திரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.