சென்னையில் இன்று (அக்டோபர் 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சித்தாலப்பாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சித்தாலப்பாக்கம்
ஆதிநாத் அவென்யு, பாலாஜி நகர், விஜயநகரம், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை
டோல்கேட் வடக்கு டெர்மினல் ரோடு, திடீர் நகர், சுடலைமுத்து தெரு, தேசியன் நகர், நாகூரான் தோட்டம், மீன்பிடிதுறைமுகம், இருசப்பமேஸ்திரி தெரு, ஆவூர் முத்தய்யா தெரு, பி.பி.டி ரோடு, மேட்டுத்தெரு, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“