சென்னையில் இன்று (அக்டோபர் 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார், பல்லாவரம், திருவொற்றியூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அடையார்
ஐ.ஐ.டி காந்திமண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு,எல்.டி.ஜி ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கோட்டூர்புரம், ஸ்ரீநகர் காலனி, வெங்கடபுரம், இந்திரா நகர்,கஸ்தூரிபாய் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பல்லாவரம்
மேக்ஸ், மசூதி தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, மீனாட்சி நகர், கஸ்தூரிபாய் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
திருவொற்றியூர்
எஸ்.பி கோயில் தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர், கே.வி குப்பம், ராஜிவ்காந்தி நகர், மாணிக்கம் நகர், சி.எம்.ஆர்.எல், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர், சன்னதி தெரு, அம்பேத்கர் நகர், அண்ணாமலை நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“