/tamil-ie/media/media_files/uploads/2022/09/POWER-1-2-2-2.jpg)
Chennai Power Shutdown - 16th September
Chennai Power Shutdown: சென்னையில் 16.09.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், பொன்னேரி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பெரம்பூர் பகுதி: பெரியார் நகர் 1,2,3,4வது தெருக்கள், சந்திரசேகரன் சாலை, கந்தசாமி சாலை ஐ.சி.எப். காந்தி நகர், யுனைடட் இந்தியா நகர் அனைத்து தெருக்கள், மார்கெட் ரோடு, முத்தமிழ் நகர் 7வது பிளாக்.
பொன்னேரி பகுதி: இருளிபட்டு அளிஞ்சிவாக்கம், அத்திபேடு, ஜனபஞ்சத்ரம், பெரியபாளையம் ரோடு, சாய்கிருபா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.